Websites Links

Sunday, August 31, 2014

வருந்துகிறோம். அஞ்சலி செலுத்துகிறோம்.



ஞானசேகரன்



   கணீரென்ற குரலில் TMS பாடல்களை பாடி நம்மை மகிழ்வித்து கொண்டு இருந்த ஞானசேகரன் (PA / SBCO)  தூத்துக்குடி தலைமை அஞசலகம் அவர்கள் இன்று (31.8.2014) அதிகாலை இயற்கை எய்தி விட்டார்கள் என்பதை வருத்ததுடன் தெரிவித்துக் கொள்கிறோம். அடக்கம் மாலை 4 மணிக்கு நடைபெறும். அன்னாரது ஆன்மா சாந்தியடைய பிரார்திக்கிறோம்.

No comments:

Post a Comment